tag:blogger.com,1999:blog-17427668.post1104199364790228366..comments2023-10-16T03:00:50.812-05:00Comments on அபிராமி அந்தாதி (நிறைவு பெற்றது): இறைவர் செம்பாகத்து இருந்தவளே (பாடல் 43)குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-17427668.post-81144180670963887942008-03-13T14:14:00.000-05:002008-03-13T14:14:00.000-05:00அருமையான விளக்கத்திற்கு நன்றி இராகவன்.அருமையான விளக்கத்திற்கு நன்றி இராகவன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-86225413864362107032007-04-12T07:58:00.000-05:002007-04-12T07:58:00.000-05:00நல்ல பாடல். நல்ல விளக்கம்.நீங்கள் இட்டிருக்கும் பட...நல்ல பாடல். நல்ல விளக்கம்.<BR/><BR/>நீங்கள் இட்டிருக்கும் படம்..தஞ்சைப் பெரிய கோயிலின் சுற்று மண்டபத்து ஓவியம். அழகான ஓவியம். இன்று பெருமளவில் அழிந்து போனவைகளில் தப்பிப் பிழைத்தது. காண்கையில் மகிழ்ச்சி பொங்குகிறது.<BR/><BR/>செம்பாகத்திற்கு விளக்கத்தை எல்லாரும் மேலோட்டமாக அணுகியிருக்கிறீர்களோ என ஐயுறுகிறேன். நன்றாக அந்த வரியைப் படியுங்கள். எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.<BR/><BR/>எரிகின்ற நெருப்பில் செம்மை எது? ஒளி. நெருப்பிற்கு உரிய பண்புகள் வெப்பமும் ஒளிச்சுடரும். வெப்பத்திற்கு நிறமில்லை. ஆனால் ஒளிச்சுடருக்கு? அது செம்மைதானே? அப்படி வெளிச்சமும் வெப்பமும் சேர்ந்திருப்பதுதான் அம்மையப்பன். பிரிக்க முடியாதது. இப்பொழுது செம்பாகம் என்பது எது என்று புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.<BR/><BR/>எரிபுரை என்ற சொல்லை அருணகிரியும் பயன்படுத்தியுள்ளார். "தரணியில் அரணிய" என்ற பாடலில் "எரிபுரை வடிவினள்" என்று அம்மையை விளிக்கிறார்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-60625367040406482372007-04-12T06:04:00.000-05:002007-04-12T06:04:00.000-05:00சரியாகச் சொன்னீர்கள் வல்லி அம்மா. அவள் அருளால் அவள...சரியாகச் சொன்னீர்கள் வல்லி அம்மா. அவள் அருளால் அவள் தாள் வணங்குவோம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-88486589631518356692007-04-12T06:00:00.000-05:002007-04-12T06:00:00.000-05:00உங்களைக் காணவில்லையே என்று எண்ணியிருந்தேன். பாடலைப...உங்களைக் காணவில்லையே என்று எண்ணியிருந்தேன். பாடலைப் பாடுவதால் கிடைக்கும் பயனைச் சொன்னதற்கு நன்றி சிவமுருகன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-87743960490882741872007-04-11T23:12:00.000-05:002007-04-11T23:12:00.000-05:00’தீமை நெஞ்சில் புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்பு...’தீமை நெஞ்சில் புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை’ என்பதால் இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'தீமையெல்லாம் ஒழியும்'.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-84309225064442836432007-04-11T06:34:00.000-05:002007-04-11T06:34:00.000-05:00வாம பாகம்,செம்பாகம் எதாயிருந்தால் என்ன அம்பாள் ...வாம பாகம்,செம்பாகம் எதாயிருந்தால் என்ன அம்பாள் இருக்கும் இடம் செம்மையாக இருக்கும்.<BR/><BR/>அவளை இதயத்தில் இருத்தினால் போதும், நம் கவலை எல்லாம் தீரும்.<BR/>இதுவே பொருள்,அருள் எல்லாம் என்கிறார் பட்டர். இல்லையா குமரன்.? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-5380096531979481072007-04-10T15:46:00.000-05:002007-04-10T15:46:00.000-05:00ஆம் யோகன் ஐயா. இந்தப் பாடலில் நீங்கள் சொன்னதே சரிய...ஆம் யோகன் ஐயா. இந்தப் பாடலில் நீங்கள் சொன்னதே சரியான பொருள். 'செம்பாகத்து இருந்தவளே' என்றால் 'சரிபாதியாக இருந்தவளே' என்ற பொருளே சரி. இடுகையிலும் மாற்றிவிட்டேன். <BR/><BR/>சென்ற பாடலிலும் 'படம்' என்பதே சரி என்று இன்னொரு புத்தகத்தைப் பார்த்து மாற்றிவிட்டேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-26133170640628003982007-04-10T15:44:00.000-05:002007-04-10T15:44:00.000-05:00கிஷோர். உங்க கேள்விக்கு யோகன் ஐயா நல்ல பதில் சொல்ல...கிஷோர். உங்க கேள்விக்கு யோகன் ஐயா நல்ல பதில் சொல்லியிருக்கிறார் பாருங்கள். நான் செம்மையான பாகம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் செம்பாகம் என்பதற்கு சரிபாதி என்றொரு பொருளும் இலக்கியத்தில் பயின்று வரும். அதனை ஐயா சுட்டிக் காட்டியிருக்கிறார். <BR/><BR/>இடப்பக்கமோ வலப்பக்கமோ இரண்டுமே உடலின் பாகங்கள் தானே. அதில் ஏற்றத் தாழ்வு ஏன்? நம் ஊர் சாரணர்கள் இடது கையால் தானே கை குலுக்குவார்கள்? அதற்கு அவர்கள் சொன்ன விளக்கம் இதயம் இடப்பக்கத்தில் இருப்பதால் என்பது. :-) <BR/><BR/>அம்மை எந்தப் பக்கம் இருக்கிறாளோ அதுவே ஐயனின் செம்பாகம் என்றும் சொல்லலாம். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-30842587717972559602007-04-10T06:58:00.000-05:002007-04-10T06:58:00.000-05:00குமரா!இந்தச் செம்பாகமென்பதை ;செம்மையான (சரி பாதி) ...குமரா!<BR/>இந்தச் செம்பாகமென்பதை ;செம்மையான (சரி பாதி) அரைப் பாகம் எனக் கொள்ளக் கூடாதா?யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-62705196224764507792007-04-10T06:04:00.000-05:002007-04-10T06:04:00.000-05:00குமரன். இடது பக்கம் செம்மையான பக்கமா? வலது பக்கத்த...குமரன். இடது பக்கம் செம்மையான பக்கமா? வலது பக்கத்தை தானே நல்ல பக்கமாக சொல்வார்கள்?Anonymousnoreply@blogger.com