tag:blogger.com,1999:blog-17427668.post115972981201468688..comments2023-10-16T03:00:50.812-05:00Comments on அபிராமி அந்தாதி (நிறைவு பெற்றது): மங்கலை செங்கலசம் முலையாள் (பாடல் 21)குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-17427668.post-86055917957774271422008-04-27T06:52:00.000-05:002008-04-27T06:52:00.000-05:00உண்மை தான் கவிநயா. நல்லதொரு அடியார் குழாம் இங்கே இ...உண்மை தான் கவிநயா. நல்லதொரு அடியார் குழாம் இங்கே இருக்கிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-89271909953817734332008-04-17T14:56:00.000-05:002008-04-17T14:56:00.000-05:00அன்னையை அன்பாகவும் அழகாகவும் மட்டுமே உணர முடிகிறது...அன்னையை அன்பாகவும் அழகாகவும் மட்டுமே உணர முடிகிறது என் சிற்றறிவால், அதுகூட கடுகளவுதான் ... அவளைப்பற்றி வேறொன்றும் அறியேன். உங்கள் பதிவுகளைப் படிக்கையில் பிரமிப்பாக இருக்கிறது.<BR/><BR/>//சிவப்பாக அவள் அருணா; வெள்ளையாக ச்வேதா; பச்சையாக ஹரிணி;நீலமாக நீலி;க்ருஷ்ணை; மஞ்சளாக, பொன்னிறமாக ஸ்வர்ணா.//<BR/><BR/>பின்னூட்டங்கள் அனைத்தும் உங்கள் விளக்கத்துக்கு மேலும் அழகு சேர்க்கின்றன, குமரன்! நீங்கள் கொடுத்து வைத்தவர்தான் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1160566474417164972006-10-11T06:34:00.000-05:002006-10-11T06:34:00.000-05:00சிங்காரச் சென்னைக்கு வந்த நோக்கம் விரைவில் நிறைவேற...சிங்காரச் சென்னைக்கு வந்த நோக்கம் விரைவில் நிறைவேறட்டும் சிவமுருகன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1160566432903240062006-10-11T06:33:00.001-05:002006-10-11T06:33:00.001-05:00தங்களின் பதிவுகளை விரைவில் படிக்கிறேன் முருகானந்தம...தங்களின் பதிவுகளை விரைவில் படிக்கிறேன் முருகானந்தம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1160566399738222132006-10-11T06:33:00.000-05:002006-10-11T06:33:00.000-05:00மிக்க நன்றி ஜயராமன். பிங்கலை என்றால் சொத்து என்று ...மிக்க நன்றி ஜயராமன். பிங்கலை என்றால் சொத்து என்று எப்படி பொருள் கொண்டீர்கள்? அப்படி ஒரு பொருள் இருக்கிறதா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1160566343643068332006-10-11T06:32:00.000-05:002006-10-11T06:32:00.000-05:00அன்பு இரவி, வணக்கம். வாழ்த்துகளுக்கு நன்றி. பிங்கல...அன்பு இரவி, <BR/><BR/>வணக்கம். வாழ்த்துகளுக்கு நன்றி. பிங்கலப் பாத்திரம் என்று நான் கேள்விபட்டதில்லை. வெங்கலப் பாத்திரம் தெரியும். <BR/><BR/>வேத உபனிடதங்களிலிருந்து எடுத்துக்காட்டுகள் தந்தமைக்கு நன்றி. உங்கள் குழுமத்தில் இடுவதற்கும் மிக்க நன்றி. பிடிஎஃப் கோப்பாக மாற்றும் எண்ணம் இருக்கிறது. அன்னையின் அருளால் விரைவில் எழுதி முடித்துவிட்டுப் பின்னர் செய்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1160566153621197842006-10-11T06:29:00.000-05:002006-10-11T06:29:00.000-05:00வாழ்த்துகளுக்கு நன்றி மலைநாடர். நீலிக்கண்ணீர் பற்ற...வாழ்த்துகளுக்கு நன்றி மலைநாடர். நீலிக்கண்ணீர் பற்றியக் கருத்தினை மீண்டும் சொன்னதற்கு நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1160566071343199782006-10-11T06:27:00.000-05:002006-10-11T06:27:00.000-05:00மிக நன்றாக விளக்கினீர்கள் காழியூரன் ஐயா. சிவப்பாக ...மிக நன்றாக விளக்கினீர்கள் காழியூரன் ஐயா. சிவப்பாக அருணா; வெள்ளையாக ச்வேதா; பச்சையாக ஹரிணி; நீலமாக நீலி, க்ருஷ்ணை; மஞ்சளாக, பொன்னிறமாக ஸ்வர்ணா. அங்கே சொன்னது இங்கும் இங்கே சொன்னது அங்கும் இருக்கின்றன பாருங்கள். செந்தமிழும் ஆரியமும் இருகண்கள் என்று நான் மீண்டும் மீண்டும் சொல்வது இதனால் தான். இங்கே புரியாததை அங்கே படித்துப் புரிந்து கொள்ளலாம்; அங்கே புரியாததை இங்கே படித்துப் புரிந்து கொள்ளலாம். 'தெளியாத மறை நிலங்கள் தெளிந்தோமே' என்று வேதாந்த தேசிகனும் பிரபந்தங்களைப் பற்றிச் சொல்கிறாரே. <BR/><BR/>கடலின் வெளிப்பாடுகள் போல் அவளின் வெளிப்பாடுகள். பொருத்தம். மிக்க நன்றி ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1160472729169058492006-10-10T04:32:00.000-05:002006-10-10T04:32:00.000-05:00//பாடலைப் படிப்பதால் வரும் பயனைப் பற்றி நீங்கள் ஒர...//பாடலைப் படிப்பதால் வரும் பயனைப் பற்றி நீங்கள் ஒரு நூல் அனுப்பியிருந்தீங்க இல்ல? மறந்துட்டேன் சிவமுருகன்.//<BR/><BR/>பரவாயில்லை<BR/><BR/>//நீங்க மறக்காம அதனைப் பின்னூட்டத்தில் சொன்னதற்கு நன்றி.//<BR/><BR/>நானே இடுகிறேன். நன்றி எல்லாம் எதற்க்கு.<BR/><BR/>//நம்ம ஊரெல்லாம் எப்படி இருக்கு?//<BR/><BR/>ரொம்ப நல்லா இருக்கு. அங்க என்ன கொரச்சல் எல்லாரும் சௌக்கியமாக இருக்கிறார்கள். ஏதோ காய்ச்சல் பரவுகிறது, தற்போது கட்டுக்குள் உள்ளது. மீண்டும் தீபாவளிக்கு மதுரை செல்கிறேன்.<BR/><BR/>//இப்ப எங்கே இருக்கீங்க? சென்னையா பெங்களூருவா? //<BR/><BR/>இப்ப சிங்கார சென்னை.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1160299975741979852006-10-08T04:32:00.000-05:002006-10-08T04:32:00.000-05:00Really a nice job done by Kumaran, thanks for his ...Really a nice job done by Kumaran, thanks for his efforts in bringing out the glory of mother. First I saw sivamurugan's blospot ans impressed withthat I also started my own blog "kailashi.blogspot.com".<BR/><BR/>Thank you both and let your service continue, may Mother Parvati, bless you .<BR/><BR/>Next posting I willbe able to do in Tamil. This time I havenot installed the tamil font because of my PC prob.<BR/><BR/><BR/><BR/>MuruganandamS.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1159988310113358572006-10-04T13:58:00.000-05:002006-10-04T13:58:00.000-05:00பாடலைப் படிப்பதால் வரும் பயனைப் பற்றி நீங்கள் ஒரு ...பாடலைப் படிப்பதால் வரும் பயனைப் பற்றி நீங்கள் ஒரு நூல் அனுப்பியிருந்தீங்க இல்ல? மறந்துட்டேன் சிவமுருகன். நீங்க மறக்காம அதனைப் பின்னூட்டத்தில் சொன்னதற்கு நன்றி. <BR/><BR/>நம்ம ஊரெல்லாம் எப்படி இருக்கு? இப்ப எங்கே இருக்கீங்க? சென்னையா பெங்களூருவா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1159988218783299832006-10-04T13:56:00.000-05:002006-10-04T13:56:00.000-05:00ஹா. வலிக்குதே. வேறொன்னுமில்லை இராமநாதன். உங்க பின்...ஹா. வலிக்குதே. வேறொன்னுமில்லை இராமநாதன். உங்க பின்னூட்டத்தைப் பாத்துட்டு இது கனவா நனவான்னு தெரியலை. அதான் கிள்ளிப் பாத்துக்கிட்டேன். :-) நம்ம பதிவுக்கெல்லாம் கூட வரத் தொடங்கிட்டீங்களே? எவ்வளவு நாள் இருக்கும் உங்க பின்னூட்டம் வந்து? :-)<BR/><BR/>நான் எப்பவுமே ப்ரஷ் தாங்க. நீங்க தான் ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவைன்னு எட்டிப் பாக்கறீங்க. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1159988091535920742006-10-04T13:54:00.000-05:002006-10-04T13:54:00.000-05:00உண்மை தான் ஜெயஸ்ரீ. சர்க்கரைப் பந்தலில் தேன் மாரிய...உண்மை தான் ஜெயஸ்ரீ. சர்க்கரைப் பந்தலில் தேன் மாரியைப் போல் தான் இருக்கின்றன பின்னூட்டங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1159983384147761182006-10-04T12:36:00.000-05:002006-10-04T12:36:00.000-05:00குமரன்,மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பாடலின்...குமரன்,<BR/><BR/>மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பாடலின் சுவையில் பல முறை படிக்கவும் இசைக்கவும் செய்யும் பாடல் இது. பார்த்து ரசித்தேன். <BR/><BR/>அவள் "உடையாள் பிங்கலை நீலி செய்யாள்" - <BR/><BR/>அதாவது, உடையோர்களின் சொத்துக்களை கருக்க விடமாட்டாள். <BR/><BR/>அதாவது, தங்களின் இந்த தமிழழகை பயனற முடக்காமல் மீண்டும் பதிக்க கொண்டு வந்துவிட்டாள். அவள் மாட்சியே அருமை!!!<BR/><BR/>நன்றிஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1159975510673086482006-10-04T10:25:00.000-05:002006-10-04T10:25:00.000-05:00vaNakkam,I enjoy your posts. Thanks for your wonde...vaNakkam,<BR/><BR/>I enjoy your posts. Thanks for your wonderful service.<BR/><BR/>piN^gala is reddish-brown. You can think of copper or brass color. If I not mistaken, brass vessels are called in thamizh as piN^gala pAththiram. When in doubt you can refer to apte or Monier-Williams dictionary (both are online).<BR/><BR/><BR/>For gold color, suvarNa (svarNa) or hiraNya-varNa etc. are used.<BR/><BR/>For example (from mahAnarAyanopaniShad), in the verse R^itagum satyam, umA-maheshvara svarupAm is described as kR^iShNa piN^galaam. In the same section, parameshvara is again saluted as<BR/><BR/>namo hiraNyabahave hiraNyavarNAya, hiraNyarUpAya hiraNyapataye.ambikApataya umApataye namo namaH<BR/><BR/>When it comes to color, thirvAsagam celebrates him as niRangal Or ainduDaiyAn and in laitAsahasranAmam, she is praised as sarvavarNopa shobhitA (while praising her in sahasrAra). You can interpret piN^gala considering it as a nadi also.<BR/><BR/>I will post the links of your messages to ambaa-L (a mailing list on Yahoo Groups). May be once you are done with whole work, you can comile it as a PDF book.<BR/><BR/>Thanks again.<BR/><BR/>With best wishes,<BR/>Ravi<BR/>www.ambaa.orgAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1159887865966803622006-10-03T10:04:00.000-05:002006-10-03T10:04:00.000-05:00//நீலி என்று ஒரு வித மோகினிப் பேயைச் சொல்லிக் கேள்...//நீலி என்று ஒரு வித மோகினிப் பேயைச் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அதிலிருந்து தோன்றியது தான் நீலிக்கண்ணீர் என்பது என்றெண்ணுகிறேன். ஆனால் சரியாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம் //<BR/><BR/>குமரன்!<BR/><BR/>முதலில் தங்கள் வருகைக்கும் பதிவுக்குமான வாழ்த்துக்கள்.<BR/><BR/>மேலே சொல்லியுள்ள விளக்கம் சரியென்றே நினைக்கின்றேன். நீலி பற்றி நானும் அவ்விதமே அறிந்துள்ளேன்.<BR/><BR/>நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1159884898353272132006-10-03T09:14:00.000-05:002006-10-03T09:14:00.000-05:00அன்பு குமரன்,இங்கு வெளியாள் என்பது நிறத்தோடு இணைத்...அன்பு குமரன்,<BR/><BR/>இங்கு வெளியாள் என்பது நிறத்தோடு இணைத்து சொல்லப்படுவது தான். பிங்கலை, நீலம்,சிவப்பு, வெள்ளை அல்லது நிறமற்ற தன்மை, பச்சை என்பது அவளது ஐந்து தன்மைகளையும், ஐந்து விதமாக ஐந்து நிலைகளில் அவள் நமக்கு வெளிப்படுவதைக் குறிக்கிறது.<BR/><BR/>சிவப்பாக அவள் அருணா; வெள்ளையாக ச்வேதா; பச்சையாக ஹரிணி;நீலமாக நீலி;க்ருஷ்ணை; மஞ்சளாக, பொன்னிறமாக ஸ்வர்ணா.<BR/><BR/>கடலாகப்பட்டது ஒவ்வொரு இடத்தில் அவ்விடத்தின் சூழ்நிலைகளுக்கேற்ப தென்படுவது போல இவளது காட்சி.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/08009821494776048896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1159854582157065742006-10-03T00:49:00.000-05:002006-10-03T00:49:00.000-05:00அண்ணா மீண்டும் வருக (Welcome back).அருமையான பாடல்,...அண்ணா மீண்டும் வருக (Welcome back).<BR/><BR/>அருமையான பாடல், அருமையான விளக்கம், அதற்க்கு இராகவன் அவர்கள் தந்த வேறு பொருளும் அருமை.<BR/><BR/>இந்த பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'அம்பிகைக்குச் செய்த அபசார தோஷம் நீங்கும்'.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1159844787073122502006-10-02T22:06:00.000-05:002006-10-02T22:06:00.000-05:00வாங்க வாங்க,sabbatical எல்லாம் முடிந்து ப்ரஷ்ஷாக வ...வாங்க வாங்க,<BR/>sabbatical எல்லாம் முடிந்து ப்ரஷ்ஷாக வந்திருக்கிறீர்கள் தானே?<BR/><BR/>இனிமையான பாடல். அதற்கு அருமையான விளக்கமும் பின்னூட்டங்களும்.<BR/><BR/>நன்றி.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1159834456399618542006-10-02T19:14:00.000-05:002006-10-02T19:14:00.000-05:00மீண்டும் வருக. பாடலும் தங்கள் பொருளும் அருமை. சர்...மீண்டும் வருக. <BR/><BR/> பாடலும் தங்கள் பொருளும் அருமை. சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பெய்ததுபோல் பின்னூட்ட விளக்கங்களும் அழகு சேர்க்கின்றன.ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1159821294576907222006-10-02T15:34:00.001-05:002006-10-02T15:34:00.001-05:00மிக்க நன்றி அன்புடன்...ச.சங்கர்.மிக்க நன்றி அன்புடன்...ச.சங்கர்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1159821258137689062006-10-02T15:34:00.000-05:002006-10-02T15:34:00.000-05:00வரவேற்புக் கவிதைக்கு நன்றி இராகவன். :-) நீங்கள் சொ...வரவேற்புக் கவிதைக்கு நன்றி இராகவன். :-) <BR/><BR/>நீங்கள் சொன்ன விளக்கமும் நன்று இராகவன். புரிசடையோனைத் துணையாக உடையவள் என்ற பொருளும் நன்றாக இருக்கிறது. உங்கள் விளக்கத்தைப் படித்த பிறகு இன்னொரு விளக்கமும் தோன்றுகிறது. புரிசடையோனை துணையாகக் கொண்டவள் என்பதை 'புரிசடையோன் புடையாள்' என்றும் அவனைத் தனக்கு உரிமையாக உடையாள் என்பதனையும் தன்னை உரியவனாக உடையாள் என்பதனையும் உடையாள் என்றும் சொல்லியிருப்பாரோ? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1159821046441074142006-10-02T15:30:00.000-05:002006-10-02T15:30:00.000-05:00ஆமாம் திராச. இடை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று நா...ஆமாம் திராச. இடை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று நாடிகளைப் பற்றியும் தத்துவ இலக்கியங்களில் படித்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் பிங்கலை என்ற நாடியின் உருவாக அன்னை இருப்பதாலும் அவளை பிங்கலை என்று அழைத்திருக்கலாம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1159820953045940272006-10-02T15:29:00.000-05:002006-10-02T15:29:00.000-05:00நன்றி ரங்கா அண்ணா. விடுப்பு மிக நன்றாக இருந்தது. ச...நன்றி ரங்கா அண்ணா. விடுப்பு மிக நன்றாக இருந்தது. சில நன்மைகளும் விளைந்தன. அவற்றைப் பற்றி கூடலில் அடுத்தப் பதிவாக இடுகிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1159820903274975022006-10-02T15:28:00.000-05:002006-10-02T15:28:00.000-05:00அன்பு யோகன் ஐயா. உங்களுக்கு இந்தப் பதிவு உதவியாய் ...அன்பு யோகன் ஐயா. உங்களுக்கு இந்தப் பதிவு உதவியாய் இருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. <BR/><BR/>நீலி என்று ஒரு வித மோகினிப் பேயைச் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அதிலிருந்து தோன்றியது தான் நீலிக்கண்ணீர் என்பது என்றெண்ணுகிறேன். ஆனால் சரியாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம். <BR/><BR/>வடமொழியின் தாக்கம் சங்கப் பாடல்களிலேயே இருக்கிறாற்போல் தோன்றுகிறது ஐயா. நீங்கள் சொன்னது போல் பக்தி, ஆன்மிகம், தத்துவம் இவற்றில் கொடுக்கல் வாங்கல் மிக அதிகமாய் நடந்ததால் வடமொழிச் சொற்களும் வடமொழி போல் தோன்றும் தமிழ்ச்சொற்களும் மிகுதியாக இருக்கின்றன.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com