tag:blogger.com,1999:blog-17427668.post116846188210279036..comments2023-10-16T03:00:50.812-05:00Comments on அபிராமி அந்தாதி (நிறைவு பெற்றது): இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே! (பாடல் 25)குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-17427668.post-90383084767802762742008-04-27T06:55:00.000-05:002008-04-27T06:55:00.000-05:00வல்லியம்மாவைப் போன்றே உங்களுக்கும் அன்னையின் மேல் ...வல்லியம்மாவைப் போன்றே உங்களுக்கும் அன்னையின் மேல் பாசம் இருப்பது தெரிகிறது கவிநயா. அதனால் தான் இப்படிப்பட்ட அனுபவங்கள். நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-79208458773771430212008-04-17T23:43:00.000-05:002008-04-17T23:43:00.000-05:00//மனம் கலக்கமாக இருக்கும்போதும்,இல்லைஅபிராமியை மறந...//மனம் கலக்கமாக இருக்கும்போதும்,இல்லை<BR/>அபிராமியை மறந்துவிடுவேனோ என்ற பயம் வரும்போதும் அவளைத் தேடுவது வழக்கமாகி விட்டது.//<BR/><BR/>படுக்கப் போகும்முன் அன்னை நினைவாகப் போகணும். மனசு அலைஞ்சுகிட்டே இருந்தது. அதான் எழுந்து மறுபடி அபிராமியைப் பார்க்க வந்தேன்... அதே காரணத்தை இங்க பார்த்ததும் ஆச்சர்யமாப் போச்சு. உங்களுக்கு மிகுந்த நன்றிகள், குமரன்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-72984476522520034032007-02-10T21:36:00.000-06:002007-02-10T21:36:00.000-06:00முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் என்றதால் இந்தப் பா...முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் என்றதால் இந்தப் பாடலைப் பாடுவதால் நினைத்தக் காரியம் நிறைவேறும் என்ற பலன் பொருத்தமானதே. நன்றி சிவமுருகன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-81533755616567938772007-02-10T21:34:00.000-06:002007-02-10T21:34:00.000-06:00வல்லியம்மா. உங்களுக்கு மட்டும் இன்றி எல்லோருக்கும்...வல்லியம்மா. உங்களுக்கு மட்டும் இன்றி எல்லோருக்கும் அந்த நிலை வாய்க்க வேண்டும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1168844094302883982007-01-15T00:54:00.000-06:002007-01-15T00:54:00.000-06:00இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'நினைத்த காரி...இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'நினைத்த காரியம் இடயீறின்றி ஈடேறும்'.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1168469128393932052007-01-10T16:45:00.000-06:002007-01-10T16:45:00.000-06:00குமரன் , மனம் கலக்கமாக இருக்கும்போதும்,இல்லைஅபிர...குமரன் ,<BR/> மனம் கலக்கமாக இருக்கும்போதும்,இல்லை<BR/><BR/>அபிராமியை மறந்துவிடுவேனோ என்ற பயம் வரும்போதும் அவளைத் தேடுவது வழக்கமாகி விட்டது.<BR/>உங்கள் பதிவு மூலம் மறவாமை எனக்கு வாய்க்க வேண்டும்.<BR/>நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com