tag:blogger.com,1999:blog-17427668.post1837128026698035378..comments2023-10-16T03:00:50.812-05:00Comments on அபிராமி அந்தாதி (நிறைவு பெற்றது): நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே (அபிராமி அந்தாதி 100வது பாடல்)குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-17427668.post-32875650042924325362021-08-27T08:55:16.215-05:002021-08-27T08:55:16.215-05:00அருமை நல்ல இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து ம...அருமை நல்ல இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் <a href="https://www.techhelpertamil.xyz/" rel="nofollow"><b>Tech Helper Tamil</b></a> https://www.techhelpertamil.xyz/ Ranjith Ramadasanhttps://www.blogger.com/profile/17472695199093866298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-65838267621857464132008-08-27T18:12:00.000-05:002008-08-27T18:12:00.000-05:00தங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி கைலாஷி ஐயா.தங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி கைலாஷி ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-12546104870404367182008-08-17T10:39:00.000-05:002008-08-17T10:39:00.000-05:00அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கை, தங்களுக்கு சகல ச...அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கை, தங்களுக்கு சகல செலவங்களையும் தந்து அருளட்டும்.<BR/><BR/>அபிராமி திருவடிகளே சரணம்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-59203063049625567362008-08-14T13:26:00.000-05:002008-08-14T13:26:00.000-05:00நானும் உங்களுடன் சேர்ந்து அன்னையின் பாதங்களில் எனத...நானும் உங்களுடன் சேர்ந்து அன்னையின் பாதங்களில் எனது ஆயிரம் கோடி வணக்கங்களைச் சமர்ப்பிக்கின்றேன் இரவிசங்கர்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-45036563003757618532008-08-10T08:47:00.000-05:002008-08-10T08:47:00.000-05:00சரியாகச் சொன்னீர்கள் மௌலி. லலிதா சஹஸ்ரநாமாவளியில் ...சரியாகச் சொன்னீர்கள் மௌலி. லலிதா சஹஸ்ரநாமாவளியில் இறுதியாக வரும் 'சிவசக்தி ஐக்ய ரூபின்யை நம:' தான் எனக்கு நினைவிற்கு வந்தது. அதே போன்று இங்கேயும் சிவ சக்தி ஐக்கியத்தைச் சொல்லி நிறைவு செய்திருக்கிறார் பட்டர்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-6505385849102319382008-08-10T08:36:00.000-05:002008-08-10T08:36:00.000-05:00மிக்க நன்றி ஜீவா.மிக்க நன்றி ஜீவா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-78945805092190595792008-08-10T08:31:00.000-05:002008-08-10T08:31:00.000-05:00எல்லாம் இறையருளும் பெரியோர் ஆசியும் தான் கவிக்கா. ...எல்லாம் இறையருளும் பெரியோர் ஆசியும் தான் கவிக்கா. மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-6940501002399651702008-08-10T08:29:00.000-05:002008-08-10T08:29:00.000-05:00மிகப்பொருத்தமானப் பயன் சிவமுருகன். தொடர்ந்து பாராய...மிகப்பொருத்தமானப் பயன் சிவமுருகன். தொடர்ந்து பாராயணப்பயனைச் சொல்லிவந்ததற்கு மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-55763139867578430402008-08-08T06:53:00.000-05:002008-08-08T06:53:00.000-05:00இரவிசங்கர். இன்னும் ஒன்றிரண்டு இடுகைகள் இடும் எண்ண...இரவிசங்கர். <BR/><BR/>இன்னும் ஒன்றிரண்டு இடுகைகள் இடும் எண்ணம் உண்டு. நூற்பயன் ஒரு இடுகை. நீங்கள் எழுதித் தரப் போகும் திருக்கடவூரைப் பற்றிய குறிப்புடன் கூடிய பாதாதிகேச வணக்கம் அடுத்த இடுகை. எழுதித் தாருங்கள். நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-31665748355473724362008-08-07T10:22:00.000-05:002008-08-07T10:22:00.000-05:00விண்ணப்பம்:அந்தாதித் தொடரை இந்தப் பாடலுடன் நிறைவு ...விண்ணப்பம்:<BR/><BR/>அந்தாதித் தொடரை இந்தப் பாடலுடன் நிறைவு செய்யாமல்,<BR/>திருக்கடவூர் தலம் பற்றி சிறு குறிப்போடு, <BR/>அபிராமி அன்னையின் பாதாதி கேச வர்ணனையைக், கற்பூர நீராஞ்சனமாகக் காட்டி நிறைவு செய்யுங்கள்! <BR/>(வேண்டுமானால் சொல்லுங்கள், நீராஞ்சன வர்ணனையை அடியேன் எழுதி அனுப்புகிறேன்!)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-30780968281779890672008-08-07T10:17:00.000-05:002008-08-07T10:17:00.000-05:00//அந்தக் கொன்றையந்தார் இப்போது அன்னையின் திருமேனிய...//அந்தக் கொன்றையந்தார் இப்போது அன்னையின் திருமேனியின் மேல். வந்தது எப்படி?//<BR/><BR/>வாம பாகத்தை வென்றவள், வெற்றி மாலையும் சேர்த்தே அன்றோ வெல்லுவாள்? :)<BR/><BR/>மாலை மாற்றினாள் அன்னை மாலை மாற்றினாள்!<BR/>கல்யாண கோலத்தில் உள்ளவள் அபிராமி! <BR/>திருகடையூரிலே அது அறுபதாம் கல்யாணமோ, இருபதாம் கல்யாணமோ! கல்யாண கோலம் அல்லவா?<BR/><BR/>அதான் அப்பனின் கொன்றை மாலை-அன்னையின் மீதாய் மாலை மாற்றிய திருக்கோலம்!<BR/><BR/>சுபமஸ்து!<BR/>கல்யாணமஸ்து!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-55830794226295816912008-08-07T10:12:00.000-05:002008-08-07T10:12:00.000-05:00//அந்தத் தாரை அணிந்து அழகு பார்த்த நாள் முதல் பெண்...//அந்தத் தாரை அணிந்து அழகு பார்த்த நாள் முதல் பெண்களுக்கும் சிறப்பாக கோதைக்கு உரிய மாலை இது என்று ஆகி அதற்கே 'ஆண்டாள் மாலை' என்று பெயர் அமைந்துவிட்டது//<BR/><BR/>இனி ஆலயத்துக்குப் போகும் போது, அன்னைக்குக் கொன்றை மாலை தான் அடியேன் சார்த்தப் போகிறேன்! :)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-87675499428564462432008-08-07T10:07:00.000-05:002008-08-07T10:07:00.000-05:00அன்னையின் பாதத்தைக் கூடலில் பற்றி, புகல் ஒன்றில்லா...அன்னையின் பாதத்தைக் கூடலில் பற்றி, <BR/>புகல் ஒன்றில்லா அடியேன், உன் அடிக் கீழ் புகுந்து, பின்னூட்டினேனே!<BR/><BR/>அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே! அன்னையின் திருவடிகளுக்கு எல்லையில்லாத கோடி வணக்கங்கள்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-59948644247263857072008-08-04T01:14:00.000-05:002008-08-04T01:14:00.000-05:00மிகப் பெரிய பணியை செய்து முடித்திருக்கிறீர்கள் கும...மிகப் பெரிய பணியை செய்து முடித்திருக்கிறீர்கள் குமரன். வாழ்த்துக்கள். <BR/><BR/>இப்பாடலில் சிவ-சக்தி ஐக்கியத்தைச் சொல்லித்தான் முடிக்கிறார் பட்டர். அந்த ஐக்கியத்தை அர்த்தநாரீஸ்வர ரூபத்தில் கண்டார் போல...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-8411709972675810242008-08-01T21:56:00.000-05:002008-08-01T21:56:00.000-05:00நிறைவாக நிறைவேற்றியமைக்கு வாழ்த்துக்கள் குமரன். அன...நிறைவாக நிறைவேற்றியமைக்கு வாழ்த்துக்கள் குமரன். அன்னையின் அருள் என்றும் தங்கும்.<BR/>(முடிக்கையில் தங்களுக்கு பிடித்த கொன்றை மலர் வந்து விட்டதா, என மகிழ்ச்சி அடைந்தேன்!)jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-53393525484045771132008-08-01T13:12:00.000-05:002008-08-01T13:12:00.000-05:00அருமை, அருமை, குமரா. அன்னையின் அருள் உங்களுக்குப் ...அருமை, அருமை, குமரா. அன்னையின் அருள் உங்களுக்குப் பரிபூரணமாக இருக்கிறது. அரும்பொருளை, இருபொருளை, நயம்படச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-21977413041904951932008-08-01T12:17:00.000-05:002008-08-01T12:17:00.000-05:00இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'அம்பிகையின் ...இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'அம்பிகையின் திருவுருவைமனத்தில் எப்போதும் காணாலம்'.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.com