tag:blogger.com,1999:blog-17427668.post3382873358314875143..comments2023-10-16T03:00:50.812-05:00Comments on அபிராமி அந்தாதி (நிறைவு பெற்றது): அடியாரைத் தொழுதால் ஐராவதம் ஏறி உலா வரலாம் (பாடல் 91)குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-17427668.post-41111376471807173302008-05-07T14:00:00.000-05:002008-05-07T14:00:00.000-05:00ஆமாம் சிவமுருகன். நன்றி.ஆமாம் சிவமுருகன். நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-87530201742346241132008-05-07T13:59:00.000-05:002008-05-07T13:59:00.000-05:00இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை ...இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்றிருப்பார்கள் அடியார்கள் என்று சொல்கிறீர்களா கவிநயா அக்கா?! சரி தான்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-8964774443482370492008-05-07T08:13:00.000-05:002008-05-07T08:13:00.000-05:00//ஐராவதம் ஏறலாம் என்றதால் இந்தப் பயனோ? :-) நன்றி ச...//ஐராவதம் ஏறலாம் என்றதால் இந்தப் பயனோ? :-) நன்றி சிவமுருகன்//<BR/><BR/>தேவலோக அரசே நமதானால் இவ்வுலக அரசாங்க காரியங்கள் எம்மாத்திரம்! அகவே தான் இந்த பயன் :)சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-43107339916688802802008-05-07T07:41:00.000-05:002008-05-07T07:41:00.000-05:00அழகான பாடல். அருமையான விளக்கம். "பல்லியம் ஆர்த்தெழ...அழகான பாடல். அருமையான விளக்கம். "பல்லியம் ஆர்த்தெழ" என்ற பிரயோகம் எனக்குப் பிடித்தது. <BR/><BR/>அடியவர்களைத் தொழுதாலே இப்படியென்றால், அன்னையைத் தொழுவோருக்கு? ஆனால் அவள் அடிகள் பணிந்தபின் இந்திர பதவியை நாடுவோரும் உண்டோ?Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-68859278040265519142008-05-07T05:45:00.000-05:002008-05-07T05:45:00.000-05:00ஐராவதம் ஏறலாம் என்றதால் இந்தப் பயனோ? :-) நன்றி சிவ...ஐராவதம் ஏறலாம் என்றதால் இந்தப் பயனோ? :-) நன்றி சிவமுருகன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1929316993504753002008-05-06T22:31:00.000-05:002008-05-06T22:31:00.000-05:00இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'அரசாங்க காரி...இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'அரசாங்க காரியங்களில் வெற்றி உண்டாகும்'.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.com