tag:blogger.com,1999:blog-17427668.post3963086839834187135..comments2023-10-16T03:00:50.812-05:00Comments on அபிராமி அந்தாதி (நிறைவு பெற்றது): ஆடகத் தாமரை ஆரணங்கே (பாடல் 80)குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-17427668.post-85511892790868284812009-07-01T11:45:14.203-05:002009-07-01T11:45:14.203-05:00உண்மை தான் இராதா. அப்படி கெஞ்சிக் கூத்தாடிப் பெறக்...உண்மை தான் இராதா. அப்படி கெஞ்சிக் கூத்தாடிப் பெறக்கூடிய அடியார் குழாத்தின் அண்மை மிக எளிதாகக் கிடைத்ததென்றால் அது அன்னையின் அருளின்றி வேறு எது? அன்னையின் கருணை தான் காரணம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-37392812995758633032009-07-01T07:24:20.410-05:002009-07-01T07:24:20.410-05:00//கூட்டியவா என்னைத் தன் அடியாரில்//
"என்னே உன...//கூட்டியவா என்னைத் தன் அடியாரில்//<br />"என்னே உன் கருணை?" அப்படின்னு நாம பாட்டுக்கு சும்மா ஈசியா பொருள் எழுதிட்டு போயிடலாம். (தப்பா எடுத்துக்காதீங்க குமரன். :-). நிச்சயம் உணர்ந்து தான் பொருள் எழுதி இருப்பீங்க. வேறு யாருக்காவது இந்த பின்னூட்டம் சுவாரஸ்யம் அளிக்கும் அப்படின்னு நினைச்சு இடறேன்.) <br />இந்த அருளிச் செயல் எத்தன்மையது என்று புரிந்து கொள்ள வேறு சில அடியார்களின் நிலைகளை பார்த்தால் போதும்.<br />"உந்தன் அடியார் நடுவுள் இருக்கும் அருளை புரியாய் !" என்று மாணிக்க வாசகர் கேட்கிறார். ("உடையாள் உந்தன் நடுவிருக்கும்..." என தொடங்கும் திருவாசகப் பாடல்.)<br />குலசேகர ஆழ்வாரும் அரங்கன் தொண்டர்களை என்று காண்பேனோன்னு ஏங்கி சில பாசுரங்களை பாடி இருக்காரு. ("தேட்டு அருந் திறல் தேனினை..." என்று தொடங்கும் ) அடியார் குழாம்-ல member ஆகனும்னா ரொம்ப கெஞ்சி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணனும் போல. :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-58639091678655045562008-05-04T18:58:00.000-05:002008-05-04T18:58:00.000-05:00உண்மை தான் கவிநயா அக்கா. நன்றி.உண்மை தான் கவிநயா அக்கா. நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-12332207012982569122008-04-26T11:40:00.000-05:002008-04-26T11:40:00.000-05:00//நடைபெறும் எல்லாமே அன்னையின் கருணையின் அடிப்படையி...//நடைபெறும் எல்லாமே அன்னையின் கருணையின் அடிப்படையிலேயே நடக்கிறது.//<BR/><BR/>ஆமாம், அவள் தாள் பணியவும் அவள் அருள்தானே வேண்டியிருக்கிறது?Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-64441760608102522042008-03-27T16:29:00.000-05:002008-03-27T16:29:00.000-05:00பொருத்தமான பயனைச் சொன்னதற்கு நன்றிகள் சிவமுருகன்.பொருத்தமான பயனைச் சொன்னதற்கு நன்றிகள் சிவமுருகன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-19210073069465530222008-03-09T23:04:00.000-05:002008-03-09T23:04:00.000-05:00இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'நிலையான மனமக...இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'நிலையான மனமகிழ்ச்சி உண்டாகும்'.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-53088310167501636262008-03-05T17:02:00.000-06:002008-03-05T17:02:00.000-06:00படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதியவன் ஏட்டைக் க...படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் - என்று சொல்வது போல் பலரும் மொழியைக் கடித்துக் குதறுவதும் நடக்கத் தான் செய்கிறது யோகன் ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-30246195085474971922008-03-05T15:28:00.000-06:002008-03-05T15:28:00.000-06:00குமரா!இவர்கள் திருவருளால் மொழியை தமக்குச் சேவகம் ச...குமரா!<BR/>இவர்கள் திருவருளால் மொழியை தமக்குச் சேவகம் செய்ய வைத்தவர்கள்.<BR/>இவற்றைக் கற்காததால் இன்றையோர்<BR/>கடித்துக் குதறுகிறார்களேயோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-79178785107812241792008-03-05T14:54:00.000-06:002008-03-05T14:54:00.000-06:00உண்மை தான் வாத்தியார் ஐயா. தெய்வ அருள் இருந்தால் எ...உண்மை தான் வாத்தியார் ஐயா. தெய்வ அருள் இருந்தால் எந்த மொழியும் அழகாக வசமாகும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-75718822379342116112008-02-29T06:39:00.000-06:002008-02-29T06:39:00.000-06:00/////எதுகை: கூட்டியவா, ஓட்டியவா, காட்டியவா, ஆட்டிய.../////எதுகை: கூட்டியவா, ஓட்டியவா, காட்டியவா, ஆட்டியவா<BR/>மோனை: கூட்டியவா - கொடியவினை, ஓட்டியவா - ஓடியவா - உள்ளவண்ணம், காட்டியவா - கண்ட - கண்ணும் - களிக்கின்றவா, ஆட்டியவா - ஆடக - ஆரணங்கே.////<BR/><BR/>இதெல்லாம் தேடிப்பிடித்துப் போடப்பெற்ற சொற்கள் அல்ல!<BR/>இயற்கையாகவே வந்து விழுகின்றவையாகும்!<BR/><BR/>கவி காளமேகம், கவியரசர் கண்ணதாசன் போன்ற சில குறிப்பிட்டவர்களுக்கே<BR/>இது சாத்தியப்பட்டுள்ளது.<BR/><BR/>அது தெய்வ அருள்! அவர்களெல்லாம் தெய்வாம்சம் பொருந்திய கவிஞர்கள்!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.com