tag:blogger.com,1999:blog-17427668.post7350465838980785882..comments2023-10-16T03:00:50.812-05:00Comments on அபிராமி அந்தாதி (நிறைவு பெற்றது): தெய்வத்தைப் புகழ்வதெல்லாம் பெரும் நகைச்சுவை (பாடல் 93)குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-17427668.post-43308397382883089112008-05-25T07:50:00.000-05:002008-05-25T07:50:00.000-05:00இறைவனை அறிந்தேன் என்பவன் அறியாதவனே; அறியேன் என்று ...இறைவனை அறிந்தேன் என்பவன் அறியாதவனே; அறியேன் என்று சொல்பவனே உண்மையில் அறிந்தவன் என்று ஈசாவாஸ்ய உபனிடதம் சொல்வது போல் இந்தப் பாடல் அமைந்துள்ளதால் இதனைப் பாராயணம் செய்தால் உள்ளத்தே உண்மை ஒளி உண்டாகும் என்பது பொருத்தமான பயன். நன்றிகள் சிவமுருகன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-31190246677204765352008-05-17T08:06:00.000-05:002008-05-17T08:06:00.000-05:00இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'உள்ளத்தே உண்...இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'உள்ளத்தே உண்மை ஒளி உண்டாகும்'.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-60364661533909328582008-05-14T18:51:00.000-05:002008-05-14T18:51:00.000-05:00உண்மை ஜீவா. வேதங்களும் அதனைத் தானே சொல்கின்றன.உண்மை ஜீவா. வேதங்களும் அதனைத் தானே சொல்கின்றன.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-73155098421276796062008-05-14T18:50:00.000-05:002008-05-14T18:50:00.000-05:00ஆகா. ரொம்ப நல்லா சொன்னீங்க கவிநயா அக்கா. உண்மை தான...ஆகா. ரொம்ப நல்லா சொன்னீங்க கவிநயா அக்கா. உண்மை தானே.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-26645600365397264152008-05-14T18:28:00.000-05:002008-05-14T18:28:00.000-05:00சொல்லால் வரையுறுக்க இயலாத இயல்பினைக் கொண்டவளாம் எங...சொல்லால் வரையுறுக்க இயலாத இயல்பினைக் கொண்டவளாம் எங்கள் தாய், எங்கள் தாய், எங்கள் தாய்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-82043068505388526332008-05-14T17:41:00.000-05:002008-05-14T17:41:00.000-05:00ஆமாம், நிச்சயமாய். அவளுடைய பெருமைகளைச் சொல்ல அவளால...ஆமாம், நிச்சயமாய். அவளுடைய பெருமைகளைச் சொல்ல அவளால் படைக்கப்பட்டவற்றை அவளுக்கே ஒப்பிடுதல் - "உங்க பிள்ளையைப் போலவே நீங்க இருக்கீங்க"ன்னு சொல்றதைப் போலத்தான்...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com