tag:blogger.com,1999:blog-17427668.post7550061598218766241..comments2023-10-16T03:00:50.812-05:00Comments on அபிராமி அந்தாதி (நிறைவு பெற்றது): ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே (பாடல் 30)குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-17427668.post-75198179284103889622008-04-27T06:58:00.000-05:002008-04-27T06:58:00.000-05:00உண்மை தான் கவிநயா. அவளே வழியும் அடையும் இறுதி நிலை...உண்மை தான் கவிநயா. அவளே வழியும் அடையும் இறுதி நிலையுமாக இருக்கிறாள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-28756186551460981982008-04-18T09:29:00.000-05:002008-04-18T09:29:00.000-05:00//இறைவன் காப்பான் என்ற நம்பிக்கை ஒன்று இருந்தால் ப...//இறைவன் காப்பான் என்ற நம்பிக்கை ஒன்று இருந்தால் போதும் பிறவிக் கடலை நீந்திடலாம்.//<BR/><BR/>கேட்கையில் சுலபமாக இருக்கிறது; ஆனால் நம்பிக்கை, absolute faith என்பது சுலபமான விஷயமில்லை. அதையும் அவள்தான் தர வேண்டும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-1825297036038284502007-02-14T12:49:00.000-06:002007-02-14T12:49:00.000-06:00நடுக்கடலுள் சென்றே விழினும் என்பதற்கு ஒரு நல்ல உவம...நடுக்கடலுள் சென்றே விழினும் என்பதற்கு ஒரு நல்ல உவமையுடன் நன்கு விளக்கினீர்கள் இராகவன். இப்போது இன்னும் நன்றாகப் புரிகிறது. நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-60713296742651781922007-02-14T12:30:00.000-06:002007-02-14T12:30:00.000-06:00பிறவி என்பது பெருங்கடல். அதில் ஓடங்கள் நாம். செலுத...பிறவி என்பது பெருங்கடல். அதில் ஓடங்கள் நாம். செலுத்துகிறவன் இறைவன். துடுப்பு நமது மனம். அந்த மனதின் வழியாக நல்வழியிலோ தீவழியிலோ செலுத்துகிறவன் அந்த நல்ல தீய வினைகளிலிருந்து நம்மைக் காப்பான். அதைத்தான் அபிராமி பட்டர் சொல்கிறார். இறைவன் காப்பான் என்ற நம்பிக்கை ஒன்று இருந்தால் போதும் பிறவிக் கடலை நீந்திடலாம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-62732788706791234542007-02-12T06:32:00.001-06:002007-02-12T06:32:00.001-06:00நடுக்கடலுள் சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவ...நடுக்கடலுள் சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே என்றதால் இந்தப் பாடலைப் பாராயணம் செய்தால் 'அடுத்தடுத்து வரும் ஆபத்துகள் நீங்கும்' என்ற பலன் பொருத்தமானதே. நன்றி சிவமுருகன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-68008270308609804602007-02-12T06:13:00.000-06:002007-02-12T06:13:00.000-06:00இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'அடுத்தடுத்து...இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'அடுத்தடுத்து வரும் ஆபத்துக்கள் நீங்கும்'.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.com