tag:blogger.com,1999:blog-17427668.post8744996659733552173..comments2023-10-16T03:00:50.812-05:00Comments on அபிராமி அந்தாதி (நிறைவு பெற்றது): அவளைப் பணிமின் கண்டீர் (பாடல் 38)குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-17427668.post-37865352089179683372007-03-14T21:05:00.000-05:002007-03-14T21:05:00.000-05:00பவளக்கொடியில் முத்துகள் சேர்த்தால் புன்னகை என்றே ப...பவளக்கொடியில் முத்துகள் சேர்த்தால் புன்னகை என்றே பெயராகும். <BR/><BR/>ம்ம்ம். நல்ல வரி. கண்ணதாசன் இந்த மாதிரி நிறைய செய்திருக்கிறார் யோகன் ஐயா. பழைய இலக்கியங்களில் இருப்பவற்றை மிக எளிமையாகத் தன் பாடல்வரிகளில் சொல்லியிருக்கிறார். நல்ல பணி அது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-29125960581975329222007-03-14T21:03:00.000-05:002007-03-14T21:03:00.000-05:00'அமராவதி ஆளுகைக்கே' என்றதால் 'வேண்டிய பொருளை வேண்ட...'அமராவதி ஆளுகைக்கே' என்றதால் 'வேண்டிய பொருளை வேண்டிய படியே அடையலாம்' என்ற பயன் பொருத்தமானது. நன்றி சிவமுருகன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-40810516291747782832007-03-14T06:14:00.000-05:002007-03-14T06:14:00.000-05:00அன்புக் குமரா!படித்தேன். கண்ணதாசனும் ஒரு பாடல் எழு...அன்புக் குமரா!<BR/>படித்தேன். கண்ணதாசனும் ஒரு பாடல் எழுதியுள்ளார்;" பவளக்கொடியிலே முத்துக்கள் சேர்த்தால் புன்னகை என்றே பேராகும்.<BR/>இவரைத் தழுவியதே!!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-81942013454049205462007-03-14T01:47:00.000-05:002007-03-14T01:47:00.000-05:00இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'வேண்டிய பொரு...இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'வேண்டிய பொருளை வேண்டியபடியே அடையலாம்'.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.com